தென்காசி தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

115

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இசுலாமியர் என்பதாலயே 20 வருடங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் தவிக்கும் இஸ்லாமிய உறவுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் தவிக்கும் எழுவரையும் விடுதலை செய்ய மறுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திவேதாரண்யம் – கலந்தாய்வு கூட்டம் – கொடியேற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி சிலம்பம் பயிற்சி வகுப்பு