சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

127

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நடைபெற்றது.

சிவகாசி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மற்றும் சிவகாசி ஜெய்சீஸ் டச்சஸ் கிளப் இணைந்து இந்நிகழ்வை நடத்தினர்.
7904013811

 

முந்தைய செய்திதிருச்சி மாவட்ட தமிழர் திருநாள் பொங்கல் விழா.
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்