இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றப்பட்டது

19

15-01-2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடல் பகுதியில் நமது புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாநில,மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய,பேரூராட்சி, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திமானாமதுரை தொகுதி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள்