இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் = காஞ்சிபுரம் தொகுதி

101
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக  பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார்
 அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (30/12/2021) அன்று  நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார் புகைப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்பு இளைய தலைமுறைகளான குழந்தைகளுக்கு எழுதுகோல்,கறிக்கோல் போன்றவை வழங்கப்பட்டது.

.

முந்தைய செய்திரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் – ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு -இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி
அடுத்த செய்திஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி