நாகர்கோவில் தொகுதி சார்பாக தமிழர் திருநாள் பொங்கல் விழா 14.01.2022, வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அலுவலக முற்றத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக அரசின் அதிகார அடக்குமுறை பச்சையான சனநாயகப் படுகொலை! – சீமான் கண்டனம்
ஜூனியர் விகடன் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் மீது...