குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய குருதி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய சிறப்பு விருந்தினர்கள், நிகழ்வை ஏற்பாடு செய்த பாசறை பொறுப்பாளர்கள்