விருதுநகர் தெற்கு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

73

விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக 8.12.2021 அன்று ஆனைக்குட்டம் அணை மதகு மறுகட்டமைப்பு, வெம்பக்கோட்டை வரத்துகால்வாயில் தனியார் ஆலையின் நீர்கொள்ளையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வ.இரா.செல்வக்குமார், 9585909045

 

முந்தைய செய்தி‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்
அடுத்த செய்திகொடைக்கானல் பள்ளி குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற கொடுங்கோலர்களைக் கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்