முதுகுளத்தூர் தொகுதி மாணவர் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

101

மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும்,குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி  நடத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
பாலமுருகன்.ச
8754028144

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி ஈகைத் தமிழன் அப்துல்ரவூப் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசெங்கம் தொகுதி மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்