முசிறி தொகுதி அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் வீரவணக்க நிகழ்வு

53

முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபட்டுக்கோட்டை தொகுதி குருதிக் கொடை நிகழ்வு