ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

95

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 26/11/2021 67வது  அகவை தினத்தில் ஆலங்குடி தொகுதி, அறந்தாங்கி நடுவண் ஒன்றியம், நெய்வத்தளி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி – தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திதமிழக மீனவர் ராஜ்கிரணின் இறந்த உடலையும் அவமதித்து சிங்கள இனவெறியைக் காட்டுவதா? – சீமான் கண்டனம்