மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும்,குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி நடத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
பாலமுருகன்.ச
8754028144