நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

54

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்

19.11.2021 அன்று நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிந்தாமணி குளத்தின் கரையில் சுமார் 400 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

9003992624

 

முந்தைய செய்திதிருத்தணி சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்