ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

44

ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி சார்பாக  (24/10/2021) அன்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கவரப்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை_பேரூராட்சி ஆகிய இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வு மாவட்ட_செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்களின் தலைமையிலும்,தொகுதித் தலைவர் உதயகுமார் , தொகுதிப் பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ,தொகுதி இணைச் செயலாளர் கபில்ராஜ் ,தொகுதி தகவல்தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரது முன்னிலையிலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஆத்தூர்(சேலம்) புதியதோர் தேசம் செய்வோம் மாத இதழ் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஜெயங்கொண்டம் தொகுதி பேரூராட்சி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு