காஞ்சிபுரம் தொகுதி உள்ளாட்சி தேர்தலில் களமாடியவர்களுக்கான கலந்தாய்வு

18

17/10/2021 (ஞாயிறு) அன்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரக-உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் தேர்தலில் களப்பணியாற்றிய களப்போராளிகளுக்கும் தலைவர் மேதகு பிரபாகரன் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது, தொகுதி கட்டமைப்பு, பொருளாதார சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திமுசிறி தொகுதி தமிழினத்தின் வனக்காவலன் ஐயா வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு