கவுண்டம்பாளையம் தொகுதி வீரப்பனாரின் நினைவு கொடியேற்ற நிகழ்வு & மரக்கன்று நடும்நிகழ்வு

17

தமிழின பாதுகாவலர் மாவீரர் வீரப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு
புலிக்கொடி யேற்றும் நிகழ்வு* l *மரக்கன்றுகள் நடும் நிகழ்வு*

கவுண்டம்பாளையம் தொகுதி விளாங்குறிச்சி பகுதியில்
*மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* நமது புலிக் கொடி சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது.
*இதன் பின்னர் அஞ்சுகம் நகர் பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் மற்றும் நாம் தமிழர் அடையாளங்கோடு கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த இரண்டு நிகழ்விகளில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி குருதிக்கொடை நிகழ்வு பாராட்டு சான்றிதழ்