தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
ஞாயிற்றுகிழமை 24/10/2021 காலை 9.00 மணிக்கு தமிழ் பெரும் பாட்டன்கள் ஐயா மாமன்னர்கள் மருதுபாண்டியர் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இடம்: திருத்தங்கல் நாடார் கல்லூரி
அருகில்
மாவட்ட தலைவர் புலி கொடி ஞா. புஷ்பராஜ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்
மற்றும் பெரம்பூர் மற்றும் திரு வி க நகர் உறவுகள் பங்குபெற்ற அனைத்து தாய் தமிழ் உறவுகள் அனைவரும் நன்றி
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தலைவர் த. லிங்கசாமி வடசென்னை தெற்கு மாவட்டம்