சிவகாசி தொகுதியில் கொடி மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 28, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீரமங்கை செங்கொடி நினைவாக கொடி மரம் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளால் நடப்பட்டது.
+91 9159139098