வாணியம்பாடி தொகுதி தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் புகழ் வணக்கம் நிகழ்வு

26

தமிழுக்காகவே,
தமிழர் நலத்திற்காகவே,
தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தகை!

தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா
மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்!

வாணியம்பாடி தொகுதி ஆலங்காயம் ஒன்றியம் நிம்மியம்பட்டு ஊராட்சியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி கொடியேற்ற விழா