திருச்சி மாநகர் மாவட்டம் பனை விதைகள் நடும் நிகழ்வு

22

05.09.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் திருச்சி சாத்தனூர் அருகிலுள்ள கணக்கன் குளக்கரையில் கிழக்குத்தொகுதி உறவுகளால் பலன் தரக்கூடிய பனைவிதைகள் நடப்பட்டது.

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி வ.உ.சி ஐயா புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் புகழ்வணக்க நிகழ்வு