சிவகாசி தொகுதியில் கொடி மரம் நடும் நிகழ்வு

7

சிவகாசி தொகுதியில் கொடி மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 28, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வீரமங்கை செங்கொடி நினைவாக கொடி மரம் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளால் நடப்பட்டது.
+91 9159139098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திபல்லாவரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு