கவுண்டம்பாளையம் தொகுதி உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு

12

*நாம் தமிழர் கட்சி* *கவுண்டம்பாளையம் தொகுதி*

*நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியில்*  28.09.2021 இரவு கலந்தாய்வு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அதில் பெண்களின் முக்கிய பங்கு குறித்தும்
*மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி கார்த்திகா அவர்கள் விவரித்தார்கள்..
மற்றும் அந்தப்பகுதியில் மகளிர் பாசறை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்தக் கலந்தாய்வில் மாவட்ட, தொகுதி, மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் அநேகர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி சி.பா ஆதித்தனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி தியாக தீபன் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு