ஓசூர் சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

19

நாம்தமிழர்கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி:

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி பாரதியார் , இம்மானுவேல் சேகரனார் வீர வணக்க நிகழ்வு