தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

41

 

க.எண்: 2021080189

நாள்: 07.08.2021

அறிவிப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த செ.குமார் (10412008017), சு.காமாட்சி பிரபு (10412937724) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகாரைக்குடி தொகுதி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
அடுத்த செய்திகடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் கண்ணீர் அறிக்கை