பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல் & கபசுரகுடிநீர் வழங்குதல்

68

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் சென்னிமலை ஒன்றியம் ஈங்கூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா&கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தலைமை சி.லோகநாதன் முன்னிலை.பெ.பொன்னர் நிகழ்வில் தொகுதிப்பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.பதிவு செய்பவர் சி.லோகநாதன் (9994988302)

 

முந்தைய செய்திவேலூர் சட்டமன்ற தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரங்கன்று நடும் நிகழ்வு