திருச்சி கிழக்கு தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

76
08.08.2021 நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக
மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சாத்தனூர் குளக்கரை அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி
அடுத்த செய்திவீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியல் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவு தமிழ்த்தேசியத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்