சிவகாசி தொகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு ஆகஸ்ட் 08, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தெற்கு ஒன்றியம் சார்பாக பாலாஜி நகர் (சித்துராஜபுரம் ஊராட்சி) பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
💪🏻இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.💪🏻
+91 9159139098