🧨சிவகாசி🧨 தொகுதியில் மரம் நடும்🌳 நிகழ்வு 🗓️ஜூலை 31, 2021 சனிக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக AVT பள்ளி மைதானத்தில் (பழைய கோர்ட் அருகே) சிறப்பாக நடைபெற்றது.
💪🏻இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது.💪🏻
9159139098