மக்களுக்கு பிரச்சினையாக இருக்கின்ற சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர், கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் நமது கோரிக்கையை முன்வைக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்