*ஏ. பி. ஜெ அப்துல் கலாம்* அவர்களது 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு *தமிழ்திரு .கரு.சாயல்ராம்* ஐயா அவர்களின் வழிகாட்டுதளின்படி மரக்கன்றுகள் நடும் விழா 27:07:2021 அன்று தேவகோட்டை வடக்கு ஒன்றியம்* சார்பில் *கிளியூர் ,புளியால்,திடக்கோட்டை,பனங்குளம், இளங்குடி, மனைவிக்கோட்டை ஆகிய ஊராட்சியில்* மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.