நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
க.எண்: 2022060288
நாள்: 26.06.2022
முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்
வேட்புமனு தாக்கல் தொடர்பாக
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...