முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால்…

1

அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால் எதிர்கொண்டு, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி, தன் பக்கமிருக்கும் நியாயத்தை உலகறியச் செய்திருக்கும் என்னுயிர் தம்பி அறிவு என்கிற #பேரறிவாளன் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் – புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅண்ணல் அம்பேத்கர் – புகழ் வணக்க நிகழ்வு