பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

39

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18-07-2021 மாலை 05:00 மணிக்கு பெட்ரோல்,டீசல்,சமையல்எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் அம்மாபேட்டைபேருந்து_நிலையத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஐயா
பெருந்தமிழர் ந.கிருட்டிணகுமார்
வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்கள்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக் அவர்கள்
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி அறுவை சிகிச்சைக்கு உதவுதல்
அடுத்த செய்திதிருவாடானை தொகுதி எரிஎண்ணெய், எரிவாயு விலை அதிகப்படுத்திய இந்திய ,அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்