மரம் நடும் நிகழ்வு மற்றும் கிருமநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 25, 2021 வெள்ளிக்கிழமை சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு 1
மரம் நடும் நிகழ்வு
ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகர் பகுதியில் 3 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்வு 2
கிருமநாசினி தெளிக்கும் நிகழ்வு
சிவகாசி நகரத்திற்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
+91 9159139098