சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

15

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 27, 2021 செவ்வாய்க்கிழமை சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

சிவகாசியில் உள்ள காமராசர் பூங்காவை சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பராமரிக்க அனுமதி வேண்டி சிவகாசி நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098

 

முந்தைய செய்திசாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுதுச்சேரி ஏம்பலம் தொகுதி மரம் நடு விழா