குளச்சல் தொகுதி கொரோன கால உதவி

49

11/07/2021 ஞாயிற்றுகிழமை அன்று நெய்யூர் பேரூராட்சி சார்பாக கொரோனா கால உதவி தொகையாக 60 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 750 ரூபாய் வீதம் 45,000 மதிப்பிலான அன்றாட தேவைக்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திகரூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாள் வீரவணக்க நகழ்வு