இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா சிவாஜி கணேசன் மலர் வணக்க நிகழ்வு

67
25.07.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – குடிநீர் குழாய் சீரமைப்பு பணி
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்