சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜூலை 27, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
ஐயா அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாரணாபுரம் சாலையில் உள்ள காளீஸ்வரி பட்டாசு தொழிற்சாலை அருகில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது.
💪🏻இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.💪🏻
+91 9159139098