மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் விளங்கிய தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளர் ஐயா சொர்ணம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனத்துயருற்றேன்.
(1/2)
யாவரையும் கவர்ந்து இழுக்கும் எழுத்து நடையும், தனித்துவமான மொழியாற்றலும் கொண்டு பத்திரிக்கையுலகில் ஆளுகை செலுத்திய ஐயா சொர்ணம் அவர்களின் இழப்பு ஈடுசெய்யவியலாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடக உலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்!


