கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 3, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. முத்தமிழ்புரம் காலனி (பள்ளப்பட்டி) – சுற்றுச்சூழல் பாசறை
2. காளியம்மன் கோவில் தெரு (பள்ளப்பட்டி) – மகளிர் பாசறை
3. தட்டான்வூரணி, மீனாட்சிபுரம் பகுதி – சிவகாசி நகரம்
4. காமராஜபுரம் காலனி (பள்ளப்பட்டி) – நடுவண் ஒன்றியம்
+9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣