தொடர்ந்து மூன்றாவது நாளாக சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த கு.மணிகண்டன், ராஜா, விவேக், மா.சிவானந்தன் மற்றும் உறவுகள் சேர்ந்து கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மூன்று நாட்களில் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.