உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்.

28

05/06/2021 அன்று , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதையூர் கிளையின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.