விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் அம்பாள் நகரில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் மூலம் நேரடியாக கண்மாயில் கலக்கிறது
இதனால் கண்மாய் நீர் முழுவதும் மாசுபாட்டு பச்சை நிறத்தில் துர்நாற்றமாக காணப்படுகிறது
எனவே இதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது
அதனால் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி விளாத்திகுளம் வட்டாட்சியர் அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது
இந்நிகழ்வில்
செய்யது யூசுப்
நகர செயலாளர் விளதை 9962045989
பீரவின்
தொகுதி பொருளாளர் 9543484544
ரமேசுகுமார்
தொகுதி செயலாளர் 9894241394
ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு
நாம் தமிழர் கட்சி
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி