தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக் காக்க போர்வீரர்கள் போல நாளும் செயல்பட்டு, முன்களப் பணியாளர்களாகச் செயலாற்றும் ஈகைப்பேரொளிகளான செவிலியத்தாய்களுக்கு உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!


