தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.


