கொள்கைப்பிடிப்பும், அறிவுத்திறனும், நாவன்மையும் ஒருசேர அமையப்பெற்று தமிழகத்தின் தவிர்க்க இயலா முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்கிற அண்ணன் ஆ.ராசா அவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும், தொடர்ந்து இயங்கவும் பெருந்துணையாய் நின்ற அவரது இணையரின் மறைவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். (2/3)

