முசிறி தொகுதி புகார் மனு அளித்தல்

12

கடந்த மார்ச் 2020 மாதம் முசிறி அரசு மருத்துவமனைக்கு பின் தெருவில் 13வயது, 7வயது இரண்டு குழந்தைகளை ஒருவன் கற்பழிப்பு செய்து உள்ளான். அவன் இன்று வரை கைது செய்யவில்லை நேற்று காலை நமக்கு தகவல்கள் வந்தது அது சம்பந்தமாக 22/04/2021 அன்று  முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று (காமக்கொடூரன்) குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்த சென்றோம். அவன் இன்று *போக்சோ சட்டத்தில்* கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் அளித்தனர்.

அதன் பிறகு மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று ஒரு குழந்தையை தான் கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளை கற்பழித்ததாக வழக்கை மாற்றம் செய்ய கோரிக்கை வைத்துள்ளோம் . அதேபோல் வழக்கை மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளார்கள்.

நிகழ்வை பதிவு செய்தவர்
நா பொன்ராஜ்
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்றதொகுதி
தொடர்புக்கு 900 3322 143

 

முந்தைய செய்திபுதுச்சேரி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஉசிலம்பட்டி தொகுதி தேர்தலுக்கு பின் கட்சியின் வளர்சிக்குறித்து கலந்தாய்வு