26-04-2021 அன்று திங்கள்கிழமை மாலை 4.00 மணிக்கு திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளம் பகுதியில் கொரோனா நோய் தொற்றை முன் தடுக்கும் நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்