திருவிடைமருதூர் தொகுதி தண்ணீர்பந்தல் அமைக்கும் நிகழ்வு

14

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திருவிடைமருதூர் தொகுதி உட்பட்ட  திருமலைராஜபுரம் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி நீர் மோர் வழங்கல் நிகழ்வு
அடுத்த செய்திதி.திருப்பத்தூர் தொகுதி நாட்டுமரவகை செடிகள் நடும் விழா (ம) கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு