திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

18

திருச்செந்தூர் – நாசரேத் (25,26 மே)

நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நாசரேத் காவல்துறை ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி உணவு வழங்கினார்கள்.
நம் கடன்
பணி செய்து கிடப்பதே!

தொடர்புக்கு
7598322136

 

முந்தைய செய்திபெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்