நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 2️⃣0️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ வியாழக்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் போஸ் காலனி (நாரணாபுரம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது.
முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
+9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣